தைப்பொங்கல் பண்டிகை மிக எளிய முறையில் கொண்டாட்டம்..எங்கு தெரியுமா ??
Loading… தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள். ஆண்டு தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும். Loading… அந்தவகையில் மலையக மக்கள் … Continue reading தைப்பொங்கல் பண்டிகை மிக எளிய முறையில் கொண்டாட்டம்..எங்கு தெரியுமா ??
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed